சிமென்ட் ஆலை விபத்து: ஜெ. இரங்கல், நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருச்சி, டால்மியாபுரம் சிமென்ட் தொழிற்சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா நிதியுதவியைஅறிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில்சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50,000 மும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 15,000 மும், லேசானகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 6000 மும் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications