For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிமென்ட் ஆலை விபத்து: ஜெ. இரங்கல், நிதியுதவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திருச்சி, டால்மியாபுரம் சிமென்ட் தொழிற்சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா நிதியுதவியைஅறிவித்துள்ளார்.

திருச்சி அருகே டால்மியாபுரத்தில் உள்ள சிமென்ட் தொழிற்சாலையின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் 12 பேர் இறந்தனர்.இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், டால்மியா சிமென்ட் தொழிற்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வந்தகான்க்ரீட் கூரை இடிந்து விழுந்ததில் 12 பேர் இறந்த செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில்சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.

விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50,000 மும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 15,000 மும், லேசானகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 6000 மும் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X