கோவை கோர்ட்டில் ஜெயலட்சுமி இன்று ஆஜர்
Subscribe to Oneindia Tamil
கோவை:
ரூ. 1.80 லட்சம் மோசடி செய்த வழக்கில் கோவை நீதிமன்றத்தில் சிவகாசி ஜெயலட்சுமி செவ்வாய்க்கிழமை ஆஜராகிறார்.
கடந்த 26ம் தேதி ஜெயலட்சுமியிடம் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. அப்போது இன்று குற்றப்பத்திரிக்கை மீதுவிசாரணை நடைபெறும் என நீதிபதி தண்டபாணி அறிவித்திருந்தார். இதையடுத்து இன்று மாலை ஜெயலட்சுமி நீதிமன்றத்தில்ஆஜராகிறார்.












Click it and Unblock the Notifications