ஆந்திரா: மின் கம்பியில் பஸ் மோதி 11 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
ஆந்திராவில் அறுந்து தொங்கிக் கொண்டிருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் பஸ் உரசியதில் அதில் பயணம் செய்த 11 பேர் மின்சாரம் தாக்கி பலியாகினர். மேலும்14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜம்மலமடுகு என்ற இடத்தில் இருந்து திரும்லரயபள்ளி என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பஸ், அறுந்து தொங்கிய உயர் மின் அழுத்தக் கம்பியில்பஸ் உரசியது. இதில் பஸ்சில் மின்சாரம் பாய்ந்து 11 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications