For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி வெளியிடும் பா.விஜய் கவிதைகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திரைப்படப் பாடலாசிரியர் பா.விஜய் எழுதியுள்ள கவிதைகளின் தொகுப்பு நூலை திமுக தலைவர் கருணாநிதி வெளியிடுகிறார்.

"உடைந்த நிலாக்கள், "காற்சிலம்பு ஓசையிலே உள்ளிட்ட 12 கவிதை நூல்களை பா.விஜய் எழுதியுள்ளார். இந்த நூல்களின் வெளியீட்டு விழா வருகிற 30ம் தேதி மாலை6 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் நடைபெறுகிறது.

திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு நூல்களை வெளியிடுகிறார். முதல் நூலை கவிஞர் வாலி, நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.

திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X