For Daily Alerts
Just In
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வைகோ கண்டனம்
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு தவிர்த்திருக்கலாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியுள்ளார்.
என்றாலும், பெட்ரோல் விலையும், டீசல் விலையும் ஓராண்டு காலத்துக்குள் நான்காவது முறையாக உயர்த்திஇருப்பது நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக, டீசல் விலை உ
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வினை மத்திய அரசு ஒரு காரணமாகக் கூறினாலும்,பொதுமக்கள், நுகர்வோரை பாதிக்காத வகையில் நிலைமையைச் சமாளிக்க இடதுசாரிக் கட்சிகள் முன் வைத்தயோசனையை மத்திய அரசு நிறைவேற்ற முன் வர வேண்டும் என்றார்.
Story first published: Wednesday, June 22, 2005, 5:30 [IST]