ஜாமீன் பெற புது நிபந்தனைகள்: உயர்நீதிமன்றம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வழக்குகளில் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் பெறுவதற்கு சில புதிய விதிமுறைகளை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அவரது முகவரி உள்ளிட்டவை தவறாமல் இடம் பெற்றிருக்க வேண்டும். அத்தோடு, சிறை அதிகாரியின் ஒப்புதல்கையெழுத்தும் மனுவில் இருக்க வேண்டும் என்று புதிய விதிமுறை கூறுகிறது.
கடந்த 1995ம் ஆண்டு ஒரு வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகஉயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவை முழுமையாக அமல்படுத்துமாறு மாநிலத்தில் உள்ள அனைத்துநீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications