இந்துக்களை புண்படுத்தும் கட்டுரை: கருணாநிதிக்கு சம்மன்
சென்னை:
இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக கட்டுரைகள் எழுதியதாக திமுக தலைவர் கருணாநிதி மீதுதொடரப்பட்டுள்ள வழக்கில் அவர் ஜூலை 25ம்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சென்னை சைதாப்பேட்டைகுற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த கெளதமன் என்பவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார்.அதில்,இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக திமுக தலைவர் கருணாநிதி தனது முரசொலி நாளிதழில்தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கோரியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில் போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குபுதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கருணாநிதி வருகிற 25ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என நீதிபதி பால்ராஜ் உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications