டெல்லி ரயிலில் குண்டு வெடிப்பு

Subscribe to Oneindia Tamil

ஜான்பூர்:

பாட்னாவிலிருந்து டெல்லி சென்ற ரயிலில் இன்று மாலை குண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது.ஏராளமானோர் படுகாயமடைந்ததாக தெரிகிறது.

பாட்னாவிலிருந்து டெல்லி செல்லும் ஸ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ் ரயில் உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்பூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது .

இன்று மாலை 5.15 மணியளவில் ஸ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத சாதாரண கோச்சில் குண்டுவெடித்துள்ளது . இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதாகவும் 40 பேர் காயமடைந்ததாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள்தெரிவிக்கின்றன .

சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+