இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 11 கோடி ஹெராயின் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராஜஸ்தானில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ரூ. 11 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பெங்களூர் அருகேகைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூர், சென்னை வழியாக இந்த ஹெராயின் இலங்கை கொண்டு செல்லப்படவிருந்தது.

இந்தக் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து தென் மண்டல போதைத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பெங்களூர்-தும்கூர்தேசிய நெடுஞ்சாலையில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஹெராயினுடன் வந்த லாரி பிடிபட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 11.3 கோடியாரும்.

லாரியில் வந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+