For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 11 கோடி ஹெராயின் பறிமுதல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ராஜஸ்தானில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ரூ. 11 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பெங்களூர் அருகேகைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூர், சென்னை வழியாக இந்த ஹெராயின் இலங்கை கொண்டு செல்லப்படவிருந்தது.

இந்தக் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து தென் மண்டல போதைத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பெங்களூர்-தும்கூர்தேசிய நெடுஞ்சாலையில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஹெராயினுடன் வந்த லாரி பிடிபட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 11.3 கோடியாரும்.

லாரியில் வந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X