For Daily Alerts
Just In
உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ஏ.பி.ஷா
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை தலைமை நீதிபதியாக இருந்த மார்க்கண்டேய கட்ஜூ இடமாற்றம் செய்யப்பட்டு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
ஏ.பி.ஷா தற்போது மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். அவர் பதவி உயர்வு பெற்று சென்னை உயர் நீதிமன்ற தலைமைநீதிபதியாகிறார்.
Comments
Story first published: Friday, October 7, 2005, 5:30 [IST]