குமரியில் மீண்டும் கடல் கொந்தளிப்பு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட கடலில் மீண்டும் கொந்தளிப்பான நிலை காணப்படுவதால் மீனவர்கள் பீதியடைந்துள்ளனர்.
கடந்த அமாவசை தினத்தையொட்டி சில நாட்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் கொந்தளிப்பு காணப்பட்டது.கடந்த சில நாட்களாக இது ஓய்ந்திருந்தது.இந் நிலையில் புதன்கிழமை இரவு முதல் கடல் கொந்தளிப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது. கோவளம், மேல மணல்குடி, கீழ மணல்குடி,இறைமன்துரை, மண்டைக்காடு புதூர் உள்ளிட்ட சில கிராமங்களில் கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படுகிறது.
கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.












Click it and Unblock the Notifications