3 பெண் குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சிவகாசி
சிவகாசி அருகே வறுமை காரணமாக தனது 3 பெண் குழந்தைகளை கொன்ற தந்தை தானும் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசிக்கு அருகேயுள்ள தெற்கு குப்பணாபுரத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (40). இவரது மனைவிஇரு மாதங்களுக்கு முன் காச நோயால் இறந்துவிட்டார். இதையடுத்து 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார் பொன்னுசாமி.அவருக்கு வேலையில்லாத காரணத்தால் 3 குழந்தைகளையும் காப்பாற்ற கஷ்டப்பட்டார். இதனால் விரக்தியடைந்த அவர் தனது3 குழந்தைகளையும் கயிற்றால் இறுக்கிக் கொலை செய்துவிட்டு தானும் மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications