ஏ.சி.சண்முகம் பூந்தமல்லி கோர்ட்டில் சரண்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கூவம் ஆற்றில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.சி.சண்முகம்பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
ஏ.சி. சண்முகத்தின் மீது கூவம் ஆற்றில் ஆக்கிரமித்து கட்டடம் கட்டியது மற்றும் மாணவனை தாக்கிய வழக்குகள் ஆகியவைபதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தலைமறைவாகியிருந்த இவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில்சரணடைந்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி தினமும் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனைவிதித்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications