For Daily Alerts
Just In
பிரதமர் வெளியிட்ட பொங்கல் ஸ்டாம்ப்
டெலலி:
பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்ப தபால் தலையை டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட,நடிகர் விஜய் பெற்றுக் கொண்டார்.
மத்திய தபால்துறை, பொங்கல் சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இதில்கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் முதல் தபால் தலையை வெளியிட்டார். அதை நடிகர் விஜய் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் தயாநதி மாறன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments
Story first published: Friday, January 13, 2006, 5:30 [IST]