நாடு முழுவதும் இனி ஒரே எஸ்டிடி கட்டணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

வரும் மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஒரே எஸ்டிடி கட்டண முறையை பிஎஸ்என்எல் நிறுவனம்அமல்படுத்தவுள்ளது.

இதன்மூலம் நாட்டில் எந்தப் பகுதியில் இருந்து எந்தப் பகுதிக்குப் பேசினாலும் நிமிடத்துக்கு ரூ. 1 மட்டுமேகட்டணமாக வசூலிக்கப்படும்.

அதே போல லோக்கல் கால் கட்டணமும் 3 நிமிடத்துக்கு ரூ. 1 என குறைக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில்தொலைபேசிகளுக்கான மாத வாடகை உயர்த்தப்படுகிறது.

பிஎஸ்என்எல்லைத் தொடர்ந்து பிற தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு கட்டணக் குறைப்பைக் கொண்டு வரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+