For Daily Alerts
Just In
சங்கரராமன்: விஜயேந்திரர் மனு தள்ளுபடி
பாண்டிச்சேரி:
சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி விஜயேந்திரர்மற்றும் ரகு ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவை புதுவை அமர்வு நீதிமன்றம்தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த மனு மீது கடந்த வாரத்தில் விசாரணை நடந்தபோது விஜயேந்திரர் மற்றும்அவரது தம்பி ரகு ஆகியோரை வழக்கிலிருந்து விடுவிக்க தமிழக அரசுத் தரப்புவழக்கறிஞர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இந் நிலையில் கொலை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய விஜயேந்திரர், ரகுவின் மனுக்களை தள்ளுபடி செய்து புதுவைநீதிமன்றம் உத்தரவிட்டது.
Comments
Story first published: Wednesday, March 8, 2006, 5:30 [IST]