சுப்பு ஆறுமுகத்துக்கு சங்கீத நாடக அகாடமி விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் உள்ளிட்ட 6 தமிழக கலைஞர்களுக்குமத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது கிடைத்துள்ளது.
பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் மத்தியஅரசின் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்படுவது வழக்கம்.2005ம் ஆண்டுக்கான விருதைப் பெற 33 கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்கள் 6 பேர்.
வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம், வாய்ப்பாட்டுக் கலைஞர்கள்எஸ்.வி.பார்த்தசாரதி, நாராயணசாமி, வயலின் கலைஞர் வி.வி.சுப்ரமணியம், நாடகஇசைக் கலைஞர் பரமசிவன், பரதநாட்டியக் கலைஞர் ராதா ஆகியோருக்கு இந்தவிருது கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications