ஜனனி கஞ்சா கேஸ்: ஏட்டு சாட்சியம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை இளம்பெண் ஜனனி மீதான கஞ்சா வழக்கில் தலைமைக் காவலர் மதுரைபோதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
நடராஜனின் தோழியான இளம் பெண் ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர்சதீஷ் ஆகியோர் மீது மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கஞ்சாவழக்கு நிலுவையில் உள்ளது.நடராஜனுக்கு நெருக்கமாக இருந்த காரணத்தினாலேயே அவர் மீது இந்த வழக்குபாய்ந்ததாகக் கூட கூறப்பட்டது.
இந்த வழக்கில் இன்று மதுரை கருப்பாயூரணி காவல் நிலைய தலைமைக் காவலர்சக்திவேல் இன்று ஆஜராகி நீதிபதி மாணிக்கத்திடம் சாட்சியம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 5ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications