டிராக்டர் மீது ரயில் மோதல்-டிரைவர்கள் காயம்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் அருகே கரும்பு எற்றிச் சென்ற டிரக்டர் மீது ரயில் மோதியதில் ரயில் என்ஜின் டிரைவர்கள் இருவர்படுகாயமடைந்தனர்.
![]() |
கரும்பு எற்றி வந்த டிரக்டரின் டிரைவர் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தைக் கடந்தார். அப்போதுதிருச்சி பாஸஞ்சர் ரயில் அந்த டிராக்டர் மீது மோதியது. இதில் என்ஜினின் டிரைவர்கள் நூர் முகமது, ஐயப்பன்ஆகியோர் படுகாயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக ரயில் விபத்தில் சிக்கவில்லை.
இச் சம்பவத்தால் அந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து சுமார் மூன்றை மணி நேரம் பாதிக்கப்பட்டது.
காயமடைந்த டிரைவர்கள் இருவரும் விருதாச்சலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.













Click it and Unblock the Notifications