9 ஐ கற்பழித்த 50 அவமானத்தில் தற்கொலை!
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
9 வயது சிறுமியைக் கற்பழித்த குற்றத்தில் சிக்கிய 50 வயது முதியவர் அவமானத்தில்தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை மாநிலம் வாதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 50 வயதாகும்இவர் தனது கிராமத்தில் உள்ள 9 வயது சிறுமியை கற்பழித்து விட்டார். இது நடந்ததுகடந்த 2005ம் ஆண்டில்.இதுதொடர்பாக போலீஸார் கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்து அவர் மீது வழக்குதொடர்ந்தனர். வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது ஜாமீனில்இருக்கும் கிருஷ்ணமூர்த்தி,
சிறுமியைக் கற்பழித்ததால் தனக்கு எவ்வளவு தண்டனை கிடைக்குமோ என்றுஅஞ்சினார்.
மேலும் கிராமத்திலும் தலை காட்ட முடியாமல் அவமானத்திற்கு உள்ளானார்.இதையடுத்து திங்கள்கிழமை அவர் தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications