பொடா: வைகோவுக்கு கி.வீரமணி கேள்வி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று ஜெயலலிதா கூறுவதுகுறித்து வைகோ, திருமாவளவன் ஆகியோர் தமிழக மக்களுக்கு தரும் விளக்கம்என்ன என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று ஜெயலலிதா கூறுகிறார்.அவருடன் கூட்டணி வைத்துள்ள வைகோ, திருமாவளவன் ஆகியோர் இதற்கு என்னபதில் சொல்லப் போகிறார்கள்? பொடாவால் பாதிக்கப்பட்ட வைகோ என்ன விளக்கம்தரப் போகிறார் என்பதை அறிய தமிழக மக்கள் ஆர்வததோடு காத்துள்ளனர்.
பொடா சட்டம் மீண்டும் வராது என்று பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர்ப.சிதம்பரம் ஆகியோர் கூறியுள்ளனர். இதை பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்வீரமணி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications