மொபைல் போன் தொழில்நுட்பம்-அயர்லாந்து மாநாட்டில் தமிழக மாணவர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
தகவல் மேம்பாட்டு பன்னாட்டு நிறுவனம், அயர்லாந்து நாட்டில் டூபிளின் பல்கலைக்கழகம், டிரினிட்டி கல்லூரிஆகியவை இணைந்து மொபைல் போன் தொடர்பான மாநாட்டை கடந்த வாரம் நடத்தின.
இந்த மாநாட்டில் சென்னை எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி மாணவர் உதய.புதியவன் கலந்து கொண்டு தனதுஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பித்தார்.
மொபைல் இ.எம். டிடக்டர் (மொபைல் போன் தொலைந்தால் கண்டுபிடிக்க உதவும் தொழில்நுட்பம்) தொடர்பாகஇவர் தனது ஆய்வை மேற்கொண்டுள்ளார்.













Click it and Unblock the Notifications