பிளஸ்டூ மறுதேர்வு எழுதி பிஇ படிப்பில் சேரலாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிளஸ் டூ மறுதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும், தொழிற் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்வதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என உயர்கல்வித் துறை அமைச்சர்பொன்முடி தெரிவித்துள்ளார்.பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய பாமகவைச் சேர்ந்த வேல்முருகன்,எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் டூ தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள், உடனடியாகமறு தேர்வு எழுதி தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால், பிளஸ் டூ மறுதேர்வில் தேர்ச்சிபெறுபவர்கள் தொழிற்கல்வியில் சேர முடிவதில்லை. அதற்குள் மாணவர்கள்சேர்க்கை முடிந்துவிடுகிறது என்று வேல்முருகன் என்றார்.
தி இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி,
மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெறுபவர்கள், நுழைத் தேர்வு எழுதி இருந்தால் அவர்களைகவுன்சிங் முறையில் தொழிற் கல்லூரிகளில் சேர்க்கப் பரிசீலிக்கலாம் என்றுஉத்தரவிடப் பட்டிருக்கிறது. இந்த ஆண்டே இது அமலுக்கு வரும் என்றார்.












Click it and Unblock the Notifications