For Quick Alerts
For Daily Alerts
Just In
இன்று ரக்ஷா பந்தன்-ராக்கி கட்டி கொண்டாட்டம்
டெல்லி:
சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று நாடெங்கும் கோலாகலமாகக்கொண்டாடப்பட்டு வருகிறது.வட இந்திய விழாவாகவே இருந்த இந்த பண்டிகை சமீப காலமாக தென்னிந்தியாவிலும் பரவி வருகிறது.
இந்த தினத்தையொட்டி ஜனாதிபதி அப்துல் கலாமும், பிரதமர் மன்மோகன் சிங்கும் மக்களுக்கு வாழ்த்துதெரிவித்துள்ளனர்.
சென்னையில் பிரம்ம குமாரிகள் அமைப்பினர் சாலைகளில் ஆங்காங்கே ஆண், பெண்களுக்கு ராக்கி கயிறுகளைகட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Comments
Story first published: Wednesday, August 9, 2006, 5:30 [IST]