பெங்களூர்-ஜெலட்டின் வெடித்து 6 தமிழர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு வரும் தேவனஹள்ளி அருகேநடந்த ஜெலட்டின் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர்கொல்லப்பட்டனர்.விமான நிலையம் கட்டப்பட்டு வரும் இடத்துக்கு அருகே உள்ள தொழிலாளர்காலனியில் ஒரு பட்டறையில் இந்த சம்பவம் நடந்தது. அங்கு இருப்புவைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததால் இந்த விபத்து நடந்தது.
இதில் அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications