For Daily Alerts
Just In
திராவிட பல்கலை. வழங்கும் பெல்லோஷிப்!
சித்தூர்:
ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள திராவிட பல்கலைக்கழகம், திராவிட மொழி,இலக்கியம், வரலாறு, கலாச்சாரம் குறித்த ஆய்வு படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் சித்தூரில் திராவிட பல்கலைக் கழகம் உள்ளது. திராவிட மொழிகள்தொடர்பான ஆய்வு மற்றும் படிப்பு இங்கு வழங்கப்படுகிறது.
பல்கலைக்கழக துணைவேந்தர் லட்சுமி நாராயணா புதிய படிப்புகள் குறித்துக்கூறுகையில், திராவிட மொழிகள், இலக்கியம், வரலாறு, கலாச்சாரம் ஆகியவைகுறித்த ஆராய்ச்சிப் படிப்பு திராவிட பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வுப் படிப்பை இத்துறைகளில் தொடங்கியுள்ளோம்.மேலும், மேற்கத்திய மற்றும் திராவிட கலாச்சாரத்தில் புகழ் பெற்றவர்களின்பெயர்களில் பல்கலைக்கழகத்தில் இருக்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளன என்றுகூறினார்.
Comments
Story first published: Friday, September 1, 2006, 5:30 [IST]