நவாஸ் ஷெரீப்புடன் பிரணாப் முகர்ஜி சந்திப்பு
பாரீஸ்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, பாரீஸில் மத்திய பாதுகாப்புஅமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசினார்.
பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாரீஸ் சென்றுள்ளார். அங்குஅவர்தங்கியிருந்த பாரீஸ் ஹில்டன் ஹோட்டலில், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர்நவாஸ் ஷெரீபும் வந்திருந்தார்.இதை அறிந்த முகர்ஜி, நவாஸ் ஷெரீப்பை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்துப்பேசினார். இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்து வரும் அமைதிப் பேச்சுக்கள்உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் சிறிது நேரம்விவாதித்தனர்.
இதுகுறித்து பின்னர் ஷெரீப் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவுடனானஎனது உறவுகளை புதுப்பித்துக் கொள்ள இந்த சந்திப்பு உதவியாக இருந்தது என்றார்.
முஷாரப் ஆப்கான் பயணம்:
இதற்கிடையே பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று ஆப்கானில்தான் செல்கிறார். அந் நாட்டு அதிபர் ஹமீத் கர்சாயின் அழைப்பின்பேரில் அங்குசெல்கிறார் முஷாரப்.
ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சியை ஏற்படுத்தியதில் பாகிஸ்தானின் ராணுவத்துக்கும் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவுக்கும் முஷாரப் போன்ற மூத்த ராணுவத்தினரும்முக்கிய பங்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications