காதுகளை அறுத்து 80 வயது பாட்டி படுகொலை15 பவுன் நகை, 1 லட்சம் பணம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் சங்குப்பேட்டை என்ற கிராமத்தில் 80 வயது மூதாட்டியைபடுகொலை செய்த திருட்டுக் கும்பல் ரூ. 1 லட்சம் பணம் மற்றும் 15 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றது.வள்ளியம்மை என்ற மூதாட்டி தனது வீட்டில் தனியாக இருந்தார். அதிகாலையில்வீட்டுக்குள் நுழைந்த கும்பல் மூதாட்டியை படுகொலை செய்தது.
பின்னர் அவரது உடலில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், வீட்டில் இருந்த ரூ. 1லடசம் பணத்தை எடுத்துக் கொண்டு அக்கும்பல் தப்பியது.
பாட்டியின் காதுகள் இரண்டையும் கத்தியால் அறுத்த அக்கும்பல் அதிலிருந்ததோடுகளையும் எடுத்துக் கொண்டு தப்பியுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications