ராஜீவுக்கு பிரதமர் துரோகம்: சு.சுவாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இலங்கை தமிழ் எம்பிக்களை சந்தித்தன் மூலம் ராஜீவுக்கு பிரதமர்மன்மோகன் சிங் துரோகம் விளைவித்துவிட்டார் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிகூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரதமரை சந்திக்க வந்துள்ளவர்கள் விடுதலைப் புலிகளின் கைப்பாவைகள் தான். இவர்களை சந்தித்து தவறு.இதன் மூலம் புலிகளால் கொல்லப்பட்ட ராஜீவின் நினைவுக்கு மன்மோகன் சிங் துரோகம் விளைத்துவிட்டார்என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications