அதிமுகவில் இணைந்த 8 சுயேச்சைகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழகம் முழுவதும் 8 சுயேச்சை கவுன்சிலர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதுரை மாநகர் 50வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் செந்தில்குமார், நாமக்கல் நகராட்சி 5 வது வார்டு கவுன்சிலர்நிர்மலா, காஞ்சிபுரம் நகராட்சி 26வது வார்டு கவுன்சிலர் பிரபு, குடியாத்தம் நகராட்சி 17வது வார்டு கவுன்சிலர்சிவப்பிரகாசம், திருத்தணி நகராட்சி 1வது வார்டு கவுன்சிலர் ஜெயசேகர்;
நாட்ராம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் 12வது வார்டு கவுன்சிலர் சுதா, தஞ்சாவூர் நகராட்சி 18வதுவார்டு கவுன்சிலர் சுவாமிநாதன், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியக் குழு 7வது வார்டு கவுன்சிலர் ஜமீன்ஆகியோர் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர் என்றுகூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications