For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கான்பூர் ஐஐடி-கேரள மாணவர் தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

லக்னோ:கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) படித்து வந்த மாணவர்தனது விடுதி அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கான்பூர் ஐஐடியில், கெமிக்கல் என்ஜீனியரிங்கில் பிஎச்டி ஆய்வு மாணவராகஇருந்தவர் அபிலாஷ். கேரளாவைச் சேர்ந்த அபிலாஷ், மிகச் சிறந்த மாணவர்.சமீபத்தில்தான் ஜெர்மனியில் படிப்பு தொடர்பான ஆய்வுக்கு சென்று விட்டுத்திரும்பியிருந்தார்.

இந் நிலையில் தனது விடுதி அறையில் அபிலாஷ் பிணமாக கிடந்தார். அவர் விஷம்சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளா.

சமீப காலத்தில் இந்த ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட மான்காவது மாணவர்அபிலாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X