பாக். அணு ஆயுத ஏவுகணை பரிசோதனை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய, நடுத்தர ரக ஹதீப்-5 ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக ஏவிஇன்று பரிசோதித்துள்ளது. சுமார் 1300 கிலோமீட்டர் தொலைவுக்கு பாய்ந்து தாக்கக் கூடிய திறன் பெற்றது இந்தஏவுகணை.
ஏவுகணை பரிசோதிக்கப்பட்டதை அந்நாட்ட பிரதமர் செளகத் அஜீஸ் நேரில் பார்வையிட்டார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தான் அமைதியில் நம்பிக்கை கொண்ட நாடு.அதேசமயம், எங்களது பலத்தையும் நாங்கள் அதிகரிக்க வேண்டியுள்ளது. அதிலும் அணு ஆயுத பலத்தைமேம்படுத்தியுள்ளது பெருமைக்குரிய விஷயமாகும் என்றார்.












Click it and Unblock the Notifications