For Daily Alerts
Just In
ஊத்துக்கோட்டை: பஸ் கவிழ்ந்து 35 பேர் படுகாயம்
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பஸ் ஓடையில் கவிழ்ந்து 35 பேர் படுகாயமடைந்தனர்.
பூந்தமல்லியில் இருந்து பொன்மலைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று ஊத்துக்கோட்டை அருகேமேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் அச்சு முறிந்தது. இதனால் பஸ் மேம்பாலத்திலிருந்துஓடையில் கவிழந்தது.
இதில் 35 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அணைவரும் ஊத்துக்கோட்டை மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
Story first published: Monday, November 20, 2006, 5:30 [IST]