இன்போசிஸ் கட்டடம் இடிந்து 5 பேர் தொழிலாளர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:பெங்களூர் இன்போசிஸ் நிறுவனத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலியாயினர். மேலும் 5பேர் படுகாயமடைந்தனர்.

எலெக்ட்ரானிக் சிட்டியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் மிகப் பெரிய கண்ணாடி கட்டடத்தில் பழுதுபார்க்கும்பணி நடந்து வந்தது. அப்போது அந்த கட்டடமும் கண்ணாடிகளும் சரிந்து விழுந்ததில் 5 பேர் அந்தஇடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர்.

மேலும் 5 பேர் காயமடைந்தனர். பலியான அனைவரும் ரெய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்ஆவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+