For Daily Alerts
Just In
இன்போசிஸ் கட்டடம் இடிந்து 5 பேர் தொழிலாளர்கள் பலி
பெங்களூர்:பெங்களூர் இன்போசிஸ் நிறுவனத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலியாயினர். மேலும் 5பேர் படுகாயமடைந்தனர்.
எலெக்ட்ரானிக் சிட்டியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் மிகப் பெரிய கண்ணாடி கட்டடத்தில் பழுதுபார்க்கும்பணி நடந்து வந்தது. அப்போது அந்த கட்டடமும் கண்ணாடிகளும் சரிந்து விழுந்ததில் 5 பேர் அந்தஇடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர்.
மேலும் 5 பேர் காயமடைந்தனர். பலியான அனைவரும் ரெய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்ஆவர்.
Comments
Story first published: Wednesday, December 13, 2006, 5:30 [IST]