கார்-லாரி மோதல்: ஒரே குடும்பத்தில் 13 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர்பலியானார்கள்.
சென்னை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில், ஒரு காரில் ஒரு குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் சென்று கொண்டிருந்தனர். நேற்று பிற்பகல் 2 மணியளவில் கோவளம்அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, லாரி ஒன்று கார் மீது பயங்கரமாகமோதியது.
இந்த கோர விபத்தில் காரில் இருந்த 13 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்தசம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டஎஸ்.பி. அமல்ராஜ், டிஎஸ்பி செளந்தரராஜன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தைப்பார்வையிட்டனர்.












Click it and Unblock the Notifications