For Daily Alerts
Just In
போலி: சென்னை ஏர்போர்ட்டில் பெண் கைது
சென்னை:போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற சென்னை பெண்ணை போலீஸார்கைது செய்தனர்.
சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் ரீத்தா (வயது 38). இவர் துபாய் செல்வதற்காகசென்னை விமான நிலையம் வந்தார். அங்கு குடியுரிமை சோதனைக்காக தனதுபாஸ்போர்ட், விசாவைக் கொடுத்தார்.
அப்போது ரீத்தா கொடுத்த பாஸ்போர்ட திருத்தப்பட்ட, போலி பாஸ்போர்ட் என்பதைஅதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை விமான நிலைய போலீஸாரிடம்ஒப்படைத்தனர்.
போலீஸார் ரீத்தாவைக் கைது செய்து ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments
Story first published: Wednesday, December 27, 2006, 5:30 [IST]