போலி: சென்னை ஏர்போர்ட்டில் பெண் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற சென்னை பெண்ணை போலீஸார்கைது செய்தனர்.
சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் ரீத்தா (வயது 38). இவர் துபாய் செல்வதற்காகசென்னை விமான நிலையம் வந்தார். அங்கு குடியுரிமை சோதனைக்காக தனதுபாஸ்போர்ட், விசாவைக் கொடுத்தார்.
அப்போது ரீத்தா கொடுத்த பாஸ்போர்ட திருத்தப்பட்ட, போலி பாஸ்போர்ட் என்பதைஅதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை விமான நிலைய போலீஸாரிடம்ஒப்படைத்தனர்.
போலீஸார் ரீத்தாவைக் கைது செய்து ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications