காங். கவுன்சிலர்கள் மீண்டும் போட்டி
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் ராஜினாமா செய்த 25 கவுன்சிலர்களுக்கும் மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 கவுன்சிலர்கள் கிடைத்தனர். ராஜினாமா செய்த இவர்களுக்கு மீண்டும்போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
இவர்களின் பட்டியலை இன்று மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டார். காங்கிரஸ் வேட்பாளர்கள் விவரம்:
வார்டு 11-கிருபாகரன், 20- ரூப் சந்தர், 31-செல்லப்பன், 36-திருவேங்கடம், 48- சங்கர், 49- மணிபால், 52-ஹேமாவதி, 70-சுரேஷ்பாபு,73-சரஸ்வதி, 78-லாசர், 83-நாகராஜன், 88-வாசுதேவன், 89-வனஜா, 97-கோவிந்தசாமி, 105-ருக்மாங்கதன், 109-ஜானகி, 117-விஸ்வநாதன்,123-ஜெயகலா பிரபாகர், 124-சுசீலா கோபாலகிருஷ்ணன், 132-வில்லியம்ஸ், 144-மங்களராஜ், 151-வேலாயுதம், 152-முருகேசன், 154-மீனாட்சிவெங்கட்ராமன், 155-சாந்தி.
விடுதலைச் சிறுத்தைகள்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களே மீண்டும் போட்டியிடுகின்றனர்.
42வது வார்டில் பிரபுவும், 145வது வார்டில் உமாசாசவியும் போட்டியிடுவர் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன்தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications