சேப்பல் புகார்: வெங்சர்க்கார் விளக்கம்
ஜெய்ப்பூர்:இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தானும், மூத்த வீரர்களும் முட்டுக்கட்டை போட்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கூறியுள்ள புகார் குறித்து கருத்துக் கூற இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் மறுத்து விட்டார்.
இந்திய அணியின் உலககக் கோப்பைத் தோல்வி குறித்து பெங்களூரைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளருக்கு சேப்பர் எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். அதில் மூத்த வீரர்களும், இந்திய வீரர்கள் தேர்வுக் குழுவின் தலைவர் வெங்சர்க்காரும், இளம் வீரர்களைத் தேர்வு செய்ய முட்டுக்கட்டையாக இருந்தனர்.
சுரேஷ் ரெய்னா கண்டிப்பாக அணிக்குத் தேவை என்று நான் வலியுறுத்தினேன். ஆனால் அதை அவர்கள் நிராகரித்து விட்டார்கள். தேர்வு செய்யப்பட்ட இளம் வீரர்களை விளையாட கேப்டன் டிராவிடும் மற்ற மூத்த வீரர்களும் அனுமதிக்கவில்லை.
தங்களது இடம் இதனால் பறிபோய் விடுமோ என்ற பயத்தில் இவ்வாறு அவர்கள் நடந்து கொண்டனர். இவை எல்லாம் என்னை மிகவும் வேதனையில் ஆழ்த்தி விட்டன என்று சேப்பல் கூறியிருந்தார்.
சேப்பலின் இந்தப் புகார் குறித்து ஜெய்ப்பூருக்கு வந்திருந்த வெங்சர்க்காரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, சேப்பல் என்ன சொல்லியுள்ளார் என்பது குறித்து எனக்குத் தெரியாது. எனவே அதுகுறித்து என்னால் கருத்து கூற முடியாது.
சிறந்த வீரர்களைத்தான் அணியில் சேர்க்கிறோம். சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கே எதிர்காலத்திலும் வாய்ப்பு அளிக்கப்படும். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் வெங்சர்க்கார்.
-
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க












Click it and Unblock the Notifications