சியாச்சின் பனி மலையில் விழுந்து நொறுங்கியராணுவ ஹெலிகாப்டர்-2 விமானிகள் பலி
ஸ்ரீநகர்:இமயமலையின் சியாச்சின் பகுதியில் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலியாயினர்.
உலகின் மிக உயரமான போர்க் களம் என்று குறிப்பிடப்படும் பகுதி சியாச்சின். ஆண்டின் ெபரும்பாலான காலம் பனியால் மூடப்பட்ட இந்த பிரதேசத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் படைகளை குவித்து வைத்துள்ளன.
![]() |
இங்கு எதிரிகளின் தாக்குதலால் உயிரிழப்பதைவிட இயற்கையின் சீற்றத்துக்கு பலியாகும் வீரர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
இந்தப் பகுதிக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இணைப்பாக விளங்குபவை சீட்டா ரக ஹெலிகாப்டர்கள்.
உணவு, ஆயுதங்கள், எரிபொருள், உடைகள் என அனைத்து வகையான போக்குவரத்தும் இந்த ரக ஹெலிகாப்டர்கள் மூலமே நடந்து வருகிறது.
இந் நிலையில் இன்று காலை வழக்கம்போல பேஸ் கேம்பில் இருந்து கிளம்பிய சீட்டா ரக ஹெலிகாப்டர் சியாச்சின் மலைப் பகுதியை அடைந்தவுடன் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.
இதையடுத்து பிற ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. அப்போது அந்த ஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. அதிலிருந்த 2 விமானிகளும் பலியாகிவிட்டனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!













Click it and Unblock the Notifications