மதுரை இலந்தைக்குளத்தில் அமையும் ஐடி பார்க்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதுரையில் 28.91 ஏக்கர் நிலத்தில் சாப்ட்வேர் பூங்கா அமைக்கப்படவுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கருணாநிதி,
மதுரை வடக்கு வட்டம் இலந்தைக்குளம் கிராமத்தில் நில உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ள 28.91 ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியில் 1 மில்லியன் சதுர அடி பரபளவில் ஒரு தகவல் தொழில் நுட்பவியல் கட்டிடம் கட்டுவதற்கான நிர்வாக ஒப்பந்தம் வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.
சென்னையில் உள்ள டைட்டல் பூங்கா இருப்பது போல கோவை, மதுரையிலும் டைடல் பூங்கா அமைக்கப்படும். இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும். அதில் நானே கலந்து கொள்ள இருக்கிறேன் என்றார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications