24 முதல் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 24 தேதி முதல் தொடங்குகிறது.
வினாத் தாள் வெளியானதால் சமூக அறிவியல் பாடத் தேர்வு தள்ளிப் போனது. இதனால் விடைத்தாள் திருத்தும் பணியும் தள்ளி வைக்கப்பட்டது.
இந்தப் பணி வரும் 24ம் தேதி தொடங்குகிறது. இதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநபர் யாரும் இந்த மையங்களுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications