அமைதி பேச்சு- ராஜபக்ஷேவுக்கு போப் அறிவுரை
Subscribe to Oneindia Tamil
வாடிகன்:இலங்கையில் அமைதி திரும்ப மீண்டும் புலிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்குமாறு அதிபர் ராஜபக்ஷேவுக்கு போப் ஆண்டவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ரோம் தலைநகரான வாடிகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
போப் ஆண்டவர் மற்றும் வாடிகன் உள்துறை அமைச்சர் கார்டினல் டார்கிசியோ பெர்டோன் இருவரையும் நேற்று இலங்கை அதிபர் ராஜபக்சே சந்தித்து பேசினார்.
அப்போது போப், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இலங்கையின் வன்முறை- ரத்த பாதைக்கு அமைதிப் பேச்சு வார்த்தை மட்டும் தான் முடிவாக அமையும் என்று கூறினார்.
இதற்கு இலங்கையிலுள்ள 7 சதவீத கிறிஸ்துவர்களும், இலங்கை கிறிஸ்துவ தேவாலயமும் ஒத்துழைப்பு அளிக்கும் என ராஜபக்ஷேவிடம் போப் உறுதியளித்தார் என கூறப்பட்டுள்ளது.
More From
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications