இட ஒதுக்கீடு-நாடாளுமன்றத்தை உடனேகூட்ட பிரதமருக்கு கருணாநிதி அவசர கடிதம்
சென்னை:27 இட ஒதுக்கீட்டை பாதுகாக்க உடனடியாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.
தனது கடிதத்தில் கருணாநிதி கூறியிருப்பதாவது
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சட்ட நிபுணர்களுடனும் வழக்கறிஞர்களுடன் நான் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கடந்த 12ம் தேதி அனுப்பிய கடிதத்தில் பல வகையான நடவடிக்கைகளை பட்டியலிட்டு இருந்தேன்.
இட ஒதுக்கீடு மீதான தடையுத்தரவை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் நமக்குள்ள ஒரே வழி, உடனடியாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி, இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விவாதம் நடத்தி, பொருத்தமான, சரியான நேரத்தில் முடிவெடுப்பது தான்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுமாறு கடந்த மாதம் 30ம் தேதி சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இட ஒதுக்கீடு தொடர்பாக இப்போது ஏற்பட்டுள்ள நிலை குறித்து தமிழ்நாட்டில் கட்சி வேறுபாடு இல்லாமல் மக்கள் அனைவரும் அதிக சஞ்சலம் அடைந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உதவிக் கரம் நீட்டுவது நமது கடமை. அவர்களை கைவிட்டுவிடக் கூடாது.
எனவே இந்த ஆண்டே உயர் 27 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தனது கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.
இந்த கடிதங்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், சட்ட மந்திரி பரத்வாஜ் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார் கருணாநிதி.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications