For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி பிறந்த நாள்: அரசு சார்பில்2 லட்சம் மரக் கன்றுகள் நடத் திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 2 லட்சம் மரக் கன்றுகள் நடப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூறியுள்ளார்.

சட்டசபையில் இதுகுறித்து அவர் கூறுகையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் முதல்வர் கருணாநிதியன் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியன்று 2 லட்சம் மரக் கன்றுகள் நடப்படும்.

மாநிலத்தில் உள்ள மாநில அரசின் நெடுஞ்சாலைகள், அரசு சாலைகளில் இரு புறங்களிலும் இந்த மரக் கன்றுகள் நடப்படும். நெடுஞ்சாலைத் துறையே இந்த மரக் கன்றுகளை வளர்த்துப் பராமரிக்கும் என்றார் சாமிநாதன்.

இதைக் கேட்டதும் திமுக உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X