கருணாநிதி பிறந்த நாள்: அரசு சார்பில்2 லட்சம் மரக் கன்றுகள் நடத் திட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 2 லட்சம் மரக் கன்றுகள் நடப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூறியுள்ளார்.
சட்டசபையில் இதுகுறித்து அவர் கூறுகையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் முதல்வர் கருணாநிதியன் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியன்று 2 லட்சம் மரக் கன்றுகள் நடப்படும்.
மாநிலத்தில் உள்ள மாநில அரசின் நெடுஞ்சாலைகள், அரசு சாலைகளில் இரு புறங்களிலும் இந்த மரக் கன்றுகள் நடப்படும். நெடுஞ்சாலைத் துறையே இந்த மரக் கன்றுகளை வளர்த்துப் பராமரிக்கும் என்றார் சாமிநாதன்.
இதைக் கேட்டதும் திமுக உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர்.
More From
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications