தமிழக தொழிலாளர் மலேசியாவில் படுகொலை
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்:தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர் மலேசியாவில் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் உரிமையாளரால் அடித்துக் கொல்லப்பட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (28). மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவரது இறந்த உடல் கோலாலம்பூருக்கு வெளியே ஒரு கிராமத்தில் கிடந்தது தெரிய வந்தது.
உடலை மீட்ட போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். கணேஷின் உடல் முழுவதும் ரத்தக் காயங்கள் உள்ளன. அவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
கணேஷ் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் உரிமையாளர்தான் கணேஷை அடித்துக் கொன்றிருக்கலாம் என போலீஸார் கூறுகின்றனர்.
More From
-
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications