தமிழக தொழிலாளர் மலேசியாவில் படுகொலை
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்:தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர் மலேசியாவில் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் உரிமையாளரால் அடித்துக் கொல்லப்பட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (28). மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவரது இறந்த உடல் கோலாலம்பூருக்கு வெளியே ஒரு கிராமத்தில் கிடந்தது தெரிய வந்தது.
உடலை மீட்ட போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். கணேஷின் உடல் முழுவதும் ரத்தக் காயங்கள் உள்ளன. அவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
கணேஷ் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் உரிமையாளர்தான் கணேஷை அடித்துக் கொன்றிருக்கலாம் என போலீஸார் கூறுகின்றனர்.
More From
-
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
நீலகிரியில் தமிழக பகுதிக்கு உரிமைக் கொண்டாடும் கேரளம்! எல்லையில் பதற்றம்! தவாக வேல்முருகன் கண்டனம் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
காலியாக போகும் காவிரி.. வேலையை காட்டும் வெயில்! இந்த வருஷம் சம்பவம் இருக்கு! வெதர்மேன் வார்னிங்! -
செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூர் உட்பட 3 மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்தது! ஆட்டம் தொடங்கியாச்சு! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு!












Click it and Unblock the Notifications