மதிமுக - 14: தஞ்சையில் பொதுக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:மதிமுகவின் 14வது ஆண்டு விழாவையொட்டி தஞ்சையில் விழா எடுக்க மதிமுக முடிவு செய்துள்ளது.
மதிமுக தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் முடிந்துள்ளன. 14வது ஆண்டு பிறக்கிறது. இதையொட்டி தஞ்சையில் பெரிய அளவுக்கு விழா கொண்டாட மதிமுக முடிவு செய்துள்ளது.
தஞ்சை திலகர் திடலில் இதற்காக பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications