தினகரன்: 7 பேர் ஜாமீனில் விடுதலை
Subscribe to Oneindia Tamil
மதுரை:மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலில் கைதான மதுரை மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன் உள்ளிட்ட 7 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரை உத்தங்குடியில் உள்ள தினகரன், சன் டிவி அலுவலகம் மீது புதன்கிழமை கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த டைகர் பாண்டி, இருளாண்டி, மாரி, சரவணன், பிரபு, பாட்சா ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
6 பேரும் மேலூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தினகரன் நாளிதழை தீவைத்துக் கொளுத்தியதாக கைது செய்யப்பட்ட மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன் உள்ளிட்ட 7 பேர் ஜாமீனில் விடுதலையாகினர்.
More From
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications