குறைந்தது வெயில்: தமிழகம் முழுவதும் மழை
சென்னை: அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம் குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் கோடை மழை உச்சத்தை அடைந்துள்ளதால் மக்கள் பட்ட அவதி குறையத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 21ம் தேதி கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்தது. அன்று முதல் கொளுத்தி வந்த வெயில் சென்னை, வேலூர், அரக்கோணம், சேலம் உள்ளிட்ட நகரங்களில் மிக உக்கிரமாக இருந்தது.
அக்னி ஆரம்பித்த முதல் நாளிலிருந்து தொடர்ந்து தினசரி 100 டிகிரியைத் தாண்டித்தான் வெயில் வெளுத்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெயிலின் கொடுமை குறையத் தொடங்கியுள்ளது.
சென்னை நகரில் நேற்று வெயில் வெகுவாக குறைந்து 104 டிகிரியாக இருந்தது. இதேபோல பல பகுதிகளிலும் வெயிலின் அளவு குறைந்திருந்தது.
வெயில் குறையத் தொடங்கிய அதே நேரத்தில் கோடை மழை தமிழகத்தின் பல பகுதிகளை நேற்று குளிர வைத்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. குற்றாலம் மலைப் பகுதியில் நல்ல மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது.
வெயில் குறைந்து மழை பெய்யத் தொடங்கியிருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
-
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி












Click it and Unblock the Notifications