குவஹாத்தியில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி
குவஹாத்தி: குவஹாத்தியில் இந்தி பேசுவோர் குடியிருக்கும் பகுதியில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 7 பேர் பலியானார்கள், 15 பேர் படுகாயமடைந்தனர்.
அஸ்ஸாமில் இந்தி பேசுவோருக்கு எதிராக அங்குள்ள உல்பா தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு உல்பா தீவிரவாதிகள் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் பெருமளவிலான இந்தி பேசுவோர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் குவஹாத்தியின் அத்கோவன் பகுதியில் இன்று காலை பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இப்பகுதியில் இந்தி பேசுவோர் அதிகம் உள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அத்கோவன் பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்தது. குண்டுவெடிப்பால் அஸ்ஸாமில் மீண்டும் பதட்டம் அதிகரித்துள்ளது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications