31ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 31ம் தேதி வெளியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு தேர்வு நடந்தது. இதை மொத்தம் 7.76 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.
இத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதி கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து முடிவுகள் நாளை மறுதினம் 31ம் தேதி வெளியிடப்படும் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை அதே தினம் தட்ஸ்தமிழில் காணலாம்












Click it and Unblock the Notifications